செலுக்கியர்-மெளரியர் போர்
Appearance
Seleucid–Mauryan War | |||||||
---|---|---|---|---|---|---|---|
செலூக்கியப் பேரரசின் கிழக்கு மாகாணங்கள் | |||||||
| |||||||
நாடுகள் | |||||||
மௌரியப் பேரரசு | செலூக்கியப் பேரரசு | ||||||
மன்னர் மற்றும் தளபதிகள் | |||||||
சந்திரகுப்த மௌரியர் | செலுக்கஸ் நிக்கோடர் | ||||||
எண்ணிக்கை | |||||||
600,000 தரைப்படை 30,000 குதிரைப்படை, 9,000 போர் யானைகள்[1] |
200,000 தரைப்படை, 40,000 குதிரைப்படை, 60,000 allies | ||||||
உயிர்ச்சேதங்கள் | |||||||
அறியப்படவில்லை | அறியப்படவில்லை |
கிமு 305-ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசராக சந்திரகுப்த மெளரியர் ஆட்சி செய்யும் போது, செலுக்கியப் பேரரசை ஆட்சி செய்த முதலாம் செலுக்கஸ்ஸ் நிக்கேட்டரோடு புரிந்த போர் செலுக்கியர்-மெளரியர் போர் ஆகும்.
போரின் இறுதியில் கிரேக்க செலுக்கியர்களுக்கு சந்திரகுப்த மௌரியர், உயர்ந்த மதிப்புகளையுடைய 500 யானைகளை பரிசாக கொடுத்தார். அதற்குப்பதில் மரியாதையாக கிரேக்க செலுக்கியப் பேரரசின் சிந்து நதி பாயும் சிந்து, பஞ்சாப், காந்தாரம், காபூல் பிரதேசங்கள் மௌரியப் பேரரசுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Saul, David: War: From Ancient Egypt to Iraq p. 362
- ↑ How Seleucus Nicator gave away most of Pakistan and Afghanistan for 500 elephants