பன்னிரண்டாம் திருமுறை
Appearance
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
|
பன்னிரண்டாம் திருமுறை பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தை உள்ளடக்கியுள்ளது. [1]சேக்கிழார் நம்பியாண்டார் நம்பியின் பிற்காலத்தவராதலால், நம்பியாண்டார் நம்பியால் பகுக்கப்பட்ட ஆரம்பத் திருமுறைப் பகுப்பில் இது உள்ளடக்கப்படவில்லை. பிற்காலத்தில் இது பதினொரு திருமுறைகளுடன் பன்னிரண்டாவதாகச் சேர்க்கப்பட்டது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://www.tamilsurangam.com/literatures/panniru_thirumurai/thirumurai_12.html#.V8xmUvl97IU